ஒரு நல்ல ஃபிகரை பார்த்து ரொம்ப நாள் ஆகிறபடியாலே, சரி என்று நண்பரை உடன் அழைத்து செல்லலாம்(அப்போதான் உதை பட்டாலும் ஒழுங்காக் ஊடு போய் சேர முடியும் என்ற நல்லெண்ணபடி) என்று அவரை சந்திக்க செண்ட்றேன். ஃபிகர் தானே பார்கணும் வா நான் உனக்கு காட்டுகிறேன் என்று உரக்க கத்தினார்.
ஊட்ல அவர் மனைவியாகிய, என் அண்ணியார் என்ன சொல்வார்களோ என்று பயந்தபடி மெல்லமாக் பேச சொன்னேன்.நண்பரோ பயபுள்ள அண்ணி, உன் கொய்ந்தனுக்கு ஃபிகர் காட்டிட்டு வரேன்னு போட்டு கொடுத்துவிட்டார்.அண்ணியாரோ நல்ல ஃபிகரா அவருக்கு காட்டிசேர்த்து வச்சிட்டு வாஙக என வாழ்த்தி அனுபினார்.நண்பரை நம்பி அவருடன் போனால்
நண்பர் காட்டிய ஃபிகரை பார்த்து விட்டு, மக்கா இனிமேல் நீயும் வேண்டாம்,உன் சகவாசமும் வேண்டாம், இனி எனக்கு ஃபோன் பன்னினால் தொலைச்சிபுடுவேன் என் எச்சரித்து விட்டு என் ரூமுக்கு விரைந்தேன்.
நான் நினைத்த ஃபிகர்.
ஊட்ல அவர் மனைவியாகிய, என் அண்ணியார் என்ன சொல்வார்களோ என்று பயந்தபடி மெல்லமாக் பேச சொன்னேன்.நண்பரோ பயபுள்ள அண்ணி, உன் கொய்ந்தனுக்கு ஃபிகர் காட்டிட்டு வரேன்னு போட்டு கொடுத்துவிட்டார்.அண்ணியாரோ நல்ல ஃபிகரா அவருக்கு காட்டிசேர்த்து வச்சிட்டு வாஙக என வாழ்த்தி அனுபினார்.நண்பரை நம்பி அவருடன் போனால்
நண்பர் காட்டிய ஃபிகரை பார்த்து விட்டு, மக்கா இனிமேல் நீயும் வேண்டாம்,உன் சகவாசமும் வேண்டாம், இனி எனக்கு ஃபோன் பன்னினால் தொலைச்சிபுடுவேன் என் எச்சரித்து விட்டு என் ரூமுக்கு விரைந்தேன்.
நான் நினைத்த ஃபிகர்.
நண்பர் காட்டிய ஃபிகர்
PS..இது வலைபதிவில் என் முதல் முயற்சி.


No comments:
Post a Comment